ஆரணி மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது

ஆரணி: ஆரணி மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சேவூர், முள்ளிப்பட்டு, பையூர், வடுகசாத்து, இரும்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

Related Stories: