ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக எம்.பி., கனிமொழி நியமனம்

புதுடில்லி: ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி., கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: