கரூர் வேட்டமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஊழல் புகார்

கரூர்: கரூர் வேட்டமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஊழல் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் கரூர் துணைப்பதிவாளர் பாஸ்கர் விசாரணை நடத்தி வருகிறார். …

The post கரூர் வேட்டமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஊழல் புகார் appeared first on Dinakaran.

Related Stories: