தமிழகம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு விடுதியில் தங்கி பயின்று வந்த ஐஐடி மாணவன் நீரில் மூழ்கி பலி..!! Sep 29, 2022 ஐஐடி அரசு ஹோட்டல் சேலம் மாவட்டம் சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாந்துறையில் அரசு விடுதியில் தங்கி பயின்று வந்த ஐஐடி மாணவன் நீரில் மூழ்கி பலியானார். காட்டுவலவு ஏரியில் குளிக்க சென்ற மாணவன் பிரவீன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்து விமானத்தை பாராக மாற்றிய தூத்துக்குடி பயணியால் பரபரப்பு: பணிப்பெண்களிடம் நடுவானில் ரகளை
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம்