பாலாற்றின் குறுக்கே உள்ள அணையில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

சித்தூர்: பாலாற்றின் குறுக்கே உள்ள அணையில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பேச்சால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீர்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க ரூ.120 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

Related Stories: