கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கோடநாடு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜஹான், கனகராஜ், சாயன், வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: