ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்

அகமதாபாத்: ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ போதைப்பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத்தின் ஜகாவு பகுதியில் இருந்து 6 நாட்டிகல் மைல் தொலைவில் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: