சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே ஆக. 22 முதல் செப். 2 வரை இரு கட்டங்களாக நகை சரிபார்ப்பு பணி நடந்துள்ளது.

Related Stories: