கடும் வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் 2.5 கோடி தென்னை மரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல்..!!

சென்னை: கடும் வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் 2.5 கோடி தென்னை மரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தென்னை மரம் ஒன்றுக்கு தினமும் 40 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் வறட்சி நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை தாலுகாக்களில் உள்ள தென்னை விவசாயிகள் வேதனை கூறுகின்றனர்.

The post கடும் வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் 2.5 கோடி தென்னை மரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: