சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்

சென்னை: சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும். மறுமார்க்கமாக சென்னையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: