தமிழகம் விஷ குளிர்பானத்தை குடித்து பலியான மாணவர் விவகாரம்: காரைக்கால் மாவட்டத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் Sep 09, 2022 கரக்கால் மாவட்டம் புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். விஷ குளிர்பானத்தை குடித்து பலியான மாணவர் விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவனை அலட்சியமாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து: ஐகோர்ட்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து!!
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் : போக்குவரத்துத் துறை அறிவிப்பு
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் 5வது நாளாக குவியல் குவியலாக நுரை
வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி: மின்சார வாரியம் அறிவிப்பு