தமிழகம் விஷ குளிர்பானத்தை குடித்து பலியான மாணவர் விவகாரம்: காரைக்கால் மாவட்டத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் Sep 09, 2022 கரக்கால் மாவட்டம் புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். விஷ குளிர்பானத்தை குடித்து பலியான மாணவர் விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவனை அலட்சியமாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!