கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: