நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜஸ்தான் மாநிலத்தவர் கைது

விழுப்புரம்: நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜஸ்தான் மாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். விழுப்புர மாவட்ட எஸ்.பி.யிடம் அமலா பால் அளித்த புகாரை அடுத்து ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நடிகை அமலா பால் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளார்.

Related Stories: