தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு நீதிமன்றம்

மும்பை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பங்குச்சந்தை ஊழல் தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்தது.

Related Stories: