பிள்ளைகளுக்கு தாய் வழியில் சாதிச்சான்றிதழ் தர ஆய்வு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: பிள்ளைகளுக்கு தாய் வழியில் சாதிச்சான்றிதழ் தர ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி தந்தை வழியில் பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 

Related Stories: