சென்னை வடபழனி நிதிநிறுவன கொள்ளை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

சென்னை: சென்னை வடபழனி நிதிநிறுவன கொள்ளை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த தினேஷ், சந்தோஷ் ஆகியோர் வேலூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். வடபழனியில் செயல்படும் நிதி நிறுவனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் ரூ.30 லட்சத்தை கத்திமுனையில் கொள்ளையடித்தது.

Related Stories: