திருப்பத்தூர் மாவட்டம் அருகே வீடு இடிந்து விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீடு இடிந்து விழுந்து  சுரேந்தர் என்பவரின் 3 வயது மகளான வர்ஷினி உயிரிழந்தார். படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வர்ஷினி உயிரிழந்துள்ளார்.

Related Stories: