கூடலூர் அருகே ஓவேலி காந்திநகர் பகுதியில் யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளர் உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே ஓவேலி காந்திநகர் பகுதியில் யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளர் உயிரிழந்துள்ளார். தேயிலை தோட்டத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் யானை தாக்கியதில் ராஜகுமாரி இறந்துள்ளார்.

Related Stories: