பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு பள்ளி மாணவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கஜினி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் விளையாடிய பொது மின்னல் தாக்கியதில் 11-ம் வகுப்பு மாணவர் கஜினி இறந்துள்ளார்.

Related Stories: