குற்றம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் ரூ. 20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை Aug 13, 2022 பெடரல் வங்கி அரும்பாக்கம் சென்னை சென்னை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளரை கட்டிப்போட்டு வங்கி கட்டிப்போட்டு லாக்கரில் உள்ள அனைத்து நகைகளும் திருடப்பட்டுள்ளது.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு