ஹரியானாவில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஹரியானா: பஹதுர்கரில் ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். விஷவாயு தாக்கியதில் பாதிக்கப்பட்ட மேலும் 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: