எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று மீண்டும் விசாரணை

டெல்லி : எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.  நெடுஞ்சாலை பணிக்கான டெண்டரில் ரூபாய் 4800 கோடி  முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.  நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை  தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Related Stories: