எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 23 எம்.பி.க்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டதை கண்டித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: