பாலியல் வன்கொடுமை வழக்கில் ரேவண்ணாவின் ஜாமின் மனு மீது நாளை காலை எஸ்.ஐ.டி. போலீஸ் பதிலளிக்க உத்தரவு

பெங்களூரு : பாலியல் வன்கொடுமை வழக்கில் ரேவண்ணாவின் ஜாமின் மனு மீது நாளை காலை எஸ்.ஐ.டி. போலீஸ் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பதில்மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் ஒரு வார காலம் அவகாசம் கோரிய நிலையில் மனு நாளை ஒத்திவைக்கப்பட்டது.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் ரேவண்ணாவின் ஜாமின் மனு மீது நாளை காலை எஸ்.ஐ.டி. போலீஸ் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: