எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு அக்டோபர்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: