தமிழகம் மதுரையில் ஜெயபாரத் நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த சோதனையில் ரூ.165 கோடி பறிமுதல் Jul 23, 2022 ஜெயபாரத் நிறுவனம் மதுரை மதுரை: மதுரையில் ஜெயபாரத் நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த சோதனையில் ரூ.165 கோடி ரொக்கம், 17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது.
மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது: கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நீதிமன்ற உத்தரவை மீறி மயானக் கட்டுமான பகுதிக்குள் சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைய முயற்சி
திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ராகுல் காந்தி கொடுத்த ஒரே ஒரு இனிப்பு, எதிர்க்கட்சிகளின் கணிப்பை பொய்யாக்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல: திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின்: திருமாவளவன் பேச்சு
61 நாள் தடைகாலம் நிறைவு; நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுகையில் 2,415 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன: மீனவர்கள் உற்சாகம்
கரூர் தொழிலதிபரிடம் விஜயபாஸ்கர் ₹100 கோடி சொத்து அபகரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு : பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை! : அமைச்சர் மா.சுப்ரமணியன் பெருமிதம்!!