பெரம்பூர்: பெரம்பூர் முத்துமாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன்(30), இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டின் மேல் தளத்தில் நிரஞ்சனின் அண்ணன் குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். நிரஞ்சனின் மனைவி ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை நிரஞ்சன் வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டு சென்றார்.