கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1.14 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்; வெள்ள அபாய எச்சரிக்கை

தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1.14 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தஞ்சை அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 1.14 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. கரையோர பகுதிகளில் உள்ள 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொள்ளிடம் ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: