ஜிஎஸ்டி, பணவீக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் மக்களவை முடங்கியது..!!

டெல்லி: அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பிது. மக்களவையின் மையப்பகுதியில் எதிர்க்கட்சிகள் கூடி முழக்கமிட்டதால் மக்களவை முடங்கியது. மக்களவை கூடிய சில நிமிடங்களே நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் அறிவித்தார். 

Related Stories: