இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்ததை அதிகாரப்பூர்வமாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல் தொடர்பாக குழப்பம் நிலவி வந்த நிலையில் கோட்டாபய ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார். 

Related Stories: