இந்தியருக்கு 16 ஆண்டு சிறை

லண்டன்: இங்கிலாந்தில் படிப்பதற்காக வந்த கேரளாவை சேர்ந்த மாணவி, கிழக்கு லண்டனில் உள்ள ரெஸ்டாரண்டில் பகுதி நேர வேலை செய்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம், தனது முன்னாள் காதலியான இந்திய மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்வதற்கு முயன்ற இந்திய வாலிபர் ஸ்ரீராம் அம்பார்லா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கொலை செய்ய முயன்ற இந்திய மாணவருக்கு ஓல்டு பெய்லே நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

The post இந்தியருக்கு 16 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: