அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை: வனத்துறை அறிவிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க வனத்துறை தடை விதித்தது. மணிமுத்தாறு அருவியை பார்த்துவிட்டு திரும்பிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: