மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்: தமிழில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

மதுரை: மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் என தமிழில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு கூறினார். சாதி, மதரீதியாக பிரிந்தாளும் கொள்கையை ஆங்கிலேயர்கள் கையாண்டனர் என்று ஆளுநர் தெரிவித்தார்.

Related Stories: