உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி. சிங்-ன் பதவி காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று ராஜினாமா!

டெல்லி: உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி. சிங்-ன் பதவி காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ராஜினாமா செய்தார். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவடைய உள்ள நிலையில் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார்.

Related Stories: