புதுக்கோட்டை: 2013-ல் நாகமலை புதுக்கோட்டையில் தனது ஆட்டுக் கோட்டையில் நாகராஜ் என்பவர் மது அருந்தியதை தட்டிக்கேட்டுள்ளார். மது அருந்தியதை தட்டிக்கேட்ட முதியவர் முத்துவை கொலை செய்துவிட்டு நாகராஜ் தப்பியோடினார் முதியவர் கொலை வழக்கை விசாரித்த கிழமை நீதிமன்றம் நாகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.