இந்தியா பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்பாரா ஏக்நாத் ஷிண்டே? dotcom@dinakaran.com(Editor) | Jul 04, 2022 ஏக்நாத் ஷிண்டே மும்பை : மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்று உள்ள நிலையில், ஷிண்டே வசம் போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனமாக்குகிறது: ஒன்றிய அரசு மீது கேசிஆர் குற்றச்சாட்டு
பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருக்க 50 ஆதரவாளர்களுடன் தரிசனம் செய்த அமைச்சர்: திருப்பதியில் கடும் விதிமீறல்
அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை சமம், நீதி வழங்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கே உள்ளது; தலைமை நீதிபதி ரமணா பேச்சு
ராணுவம், விமானப்படை, கடற்படை வீரர்கள் நாட்டுக்கு மரியாதை: பூமியில் இருந்து 30 கி.மீ உயரத்தில் பறந்த தேசிய கொடி...