மகாராஷ்டிராவில் இன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ரத்து

மும்பை : மகாராஷ்டிராவில் இன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநரின் உத்தரவால் ரத்து செய்யப்பட்டது. முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக மாநில சட்டப்பேரவை செயலாளர் ராஜேந்திர பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories: