வரதட்சணை கொடுமை புகாரில் இளைஞர் குடும்பத்தோடு கைது

மதுரை: வரதட்சணை கொடுமை புகாரில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஜனார்த்தனன் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பு நிலம் வாங்குவதற்காக ரூ.23 லட்சம், திருமணத்தின் போது 300 சவரன் தங்கம் கொடுத்து கூடுதல் வரதட்சணை கேட்டு ஜனார்த்தனன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: