வயநாட்டில் ராகுல்காந்தியின் அலுவலகம் சூறை: பினராயி விஜயன் கண்டனம்

கேரளா: வயநாட்டில் ராகுல்காந்தியின் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உள்ளது. ராகுல் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Related Stories: