2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி முடிவு: கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி தகவல்

பெங்களூரு: 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். கர்நாடகம் இரண்டு மாநிலங்களாகவே பிரிக்கப்பட வேண்டும்; நாம் கன்னடர்களாகவே இருப்போம் என தெரிவித்தார்.  

Related Stories: