மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை : மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: