உலகம் இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா Jun 13, 2022 இலங்கை மின்சார சபை எம்எம்சி பெர்டினான்டோ கொழும்பு: இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதானி குழுமத்துக்கு மன்னர் காற்றாலை திட்டத்தை வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை