டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேலும் 5 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேலும் 5 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி அமைச்சர்  சத்யேந்தர் ஜெயின் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

Related Stories: