இந்தியா டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேலும் 5 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி Jun 09, 2022 தில்லி அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேலும் 5 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!