தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் 12-ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்.: காதாரத்துறை செயலாளர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் 12-ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: