இந்தியா கடலூர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்ததற்கு குடியரசு தலைவர் இரங்கல் Jun 06, 2022 ஜனாதிபதி கடலூர் கெடிலம் ஆறு டெல்லி: கடலூர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்ததற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நெஞ்சை உலுக்கும் விபத்து என்றும் தன்னை மிகுந்த அதிர்ச்சியடைய செய்ததாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஸ்ரீநகர் பயணம்: நகர் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
ராகுலின் சுவாரஸ்ய பதிவு.. ஸ்வீட்ஸ் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன்.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி..!!
மேற்கு வங்கம் ஜல்தபாரா தேசிய பூங்காவில் உள்ள பங்களாவில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
நாடாளுமன்றம், திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்..!!
கர்நாடகாவில் முதலீடு செய்துள்ள முத்தையா முரளீதரன்: ரூ.1,400 கோடி முதலீட்டில் மென்பான ஆலை தொடங்குகிறார்
நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு