பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி பஞ்சாப் முதல்வருக்கு அவரது தந்தை கோரிக்கை

பஞ்சாப்: பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி பஞ்சாப் முதல்வருக்கு அவரது தந்தை கோரிக்கை வைத்துள்ளார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு உயிரிழந்த சித்துவின் தந்தை பால்கவுர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: