குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலர் தேர்வு

தென்காசி: 3-வது முறையாக நடைபெற்ற குற்றாலம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றார். 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Related Stories: