தமிழகம் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்திறப்பு 3,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 24, 2022 மேட்டூர் அணை குருவா சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்திறப்பு 3,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு 10,000 கன அடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரிஷிவந்தியம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர் இருக்கும் அவலம் -கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
நீர்வீழ்ச்சியில் மூழ்கி துணை தாசில்தார் பலி அடர் காட்டு பாதையில் துரிதமாக செயல்பட்ட பேரிடர் மீட்பு படைக்கு பொதுமக்கள் பாராட்டு
மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததால் மேய்ச்சலுக்கு வந்த செம்மறி ஆடுகள் ஒருமாதம் முன்பே ஊருக்கு திரும்பியது-சாலைவழியாக ஓட்டிச் சென்றனர்
வேலூரில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர் காஸ் கசிந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது-போலீசார், தீயணைப்பு துறையினர் விசாரணை
மக்கள் குறைதீர்வு நாளில் மனு கொடுக்க வந்த மனைவியை தடுத்து தாக்கிய மாஜி ராணுவ வீரர்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
பாலக்காடு அருகே காட்டுப்பன்றிகளை விரட்டி வந்த சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்தது-வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்
10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு பயிற்சி-ஜூலை, ஆகஸ்டில் துணைத் தேர்வு எழுத ஏற்பாடு
தேரூர் குளங்களில் உடைந்து சேதமடைந்த மதகு, மடைகள் ரூ.85 லட்சத்தில் சீரமைப்பு-அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு