உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவு ஜூலை 7ம் தேதி ஓய்வு: நாளை பிரிவு உபச்சாரம்

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவ் வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். எனினும் கோடை விடுமுறை தொடங்குவதால் நாளை அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. பேரறிவாளன் விடுதலை, பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் வழங்க வேண்டும் என்று தான் விசாரித்த பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கிவிட்டே ஒய்வு பெறுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: