தஞ்சை பிருந்தாவனம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்; 6 பேர் கைது..!!

தஞ்சை: தஞ்சை பிருந்தாவனம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பர்வீன் குமார், உமர் பாரூக், பக்காராம், முகமது பாரூக், சோலாராம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: