குற்றம் தஞ்சை பிருந்தாவனம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்; 6 பேர் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | May 19, 2022 தஞ்சம் பைருந்தவனம் தஞ்சை: தஞ்சை பிருந்தாவனம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பர்வீன் குமார், உமர் பாரூக், பக்காராம், முகமது பாரூக், சோலாராம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பத்தூர் அருகே ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி வங்கி கணக்கில் ரூ.1.10 கோடி அபேஸ்: கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது
விழுப்புரத்தில் நள்ளிரவில் ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை கடத்திய வாலிபர்கள்: போலீசை கண்டதும் தப்பியோட்டம்
இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது
தனியார் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி: இருவர் கைது